ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.10 உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று…
சிலிண்டர் விலை-பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஏப். 9- சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான…
பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை, ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது : செல்வப்பெருந்தகை
சென்னை, ஜன. 12- நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு…
மீண்டும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: செல்வப்பெருந்தகை
ராமநாதபுரம், செப். 9- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல்…
தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி திண்டுக்கல், ஜூலை 19- தமிழ் நாடு விவசாயிகளின்…
தி.மு.க. – காங்கிரஸ் கொள்கை சார்ந்த கூட்டணி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை
சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த…
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமா? பி.ஜே.பி. ஆட்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை,ஏப்.28- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 10 ஆண்டுகால…
அம்பேத்கர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடும் பி.ஜே.பி. ஜாதிவாரி கணக்கெடுப்பை தேர்தல் அறிக்கையில் கூறாதது ஏன்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை,ஏப்.15-- “மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின்…
ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பி.ஜே.பி.க்கு தான் சிக்கல் ரூபாய் 4,613 கோடியை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேச்சு
சென்னை, ஏப்.1- ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பா.ஜனதாவுக்கு தான் அபராதம் வரும் என்றும்,…
ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை சவால்
காஞ்சிபுரம், மார்ச் 29- மாநில அரசு திட்டங்கள் , ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து விவாதம்…