வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் ஆசாமிகளிடம் எச்சரிக்கை தேவை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, நவ. 23- மருத்துவக் கல்லூரிகளில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை…
சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய அணுகுமுறை மண்எண்ணெய்க்கு பதிலாக எல்பிஜி மோட்டாருடன் மீன்பிடி படகுகள் – முதல் முதலாக தமிழ்நாடு அரசு அறிமுகம்
சென்னை, நவ.23- மண்எண்ணெய்யை பயன்படுத்தி வெளிப்புற மோட்டார்களுடன் (ஓ.பி. எம்.) இயங்கக்கூடிய மீன்பிடி படகுகளுக்கு மாற்றாக…
அதானியைக் கைது செய்யக்கோரி வரும் 28ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சென்னை, நவ.23- சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி…
எம்.பி.பி.எஸ். சேர்க்கை விவரங்கள்: பதிவு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
சென்னை, நவ.23- நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதற்கான…
கால நிலை மய்யம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, நவ.23- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- காலநிலை மாற்றத்தின் காரணமாக,…
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்திடுவீர்!
ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சருக்கு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. கடிதம்! சென்னை,…
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ. 22- வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு…
அமைச்சர் க. பொன்முடி தலைமையில் கூட்டம் 24 கருத்துருக்கள் தேசிய வன உயிரின வாரியத்தின் நிலைக்குழுவிற்கு அனுப்பி வைப்பு : தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, நவ.22 வனத்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் முதலாவது மாநில வன உயிரின வாரியத்தின் நிலைக்குழு…
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுகிறது
சென்னை, நவ.21 வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே நவ.23-ஆம் தேதி புயல் சின்னம்…
மணிப்பூர் மாநில தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சில மாதங்கள் பொறுப் பேற்று சிறப்பாக கட…