அவமானப்பட்டால்தான் சுயமரியாதையின் அருமை தெரியும்!
1929 முதல் சுயமரியாதை மாநாடு நடந்தது. ஏன் சுயமரியாதை தேவை என்பதற்கு சில நாட்களுக்கு முன்பு…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! குடிஅரசு கொள்கைகள்
‘குடிஅரசு பத்திரிகை தோன்றி இன்றைக்கு மூன்றாவது ஆண்டு கழிந்து நான்காவது ஆண்டு தொடங்கிவிட்டது.’ அது தோன்றிய…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! தூத்துக்குடி சுயமரியாதை மகாநாடு (2)
20.1.2025 அன்றைய தொடர்ச்சி... தலைவர் தமது உபந்யாசத்தில் சொல்லி இருப்பதில் காணப்படு பவைகளாவது, “இந்திய மக்களின்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
தூத்துக்குடி சுயமரியாதை மகாநாடு திருநெல்வேலி ஜில்லா நான்காவது சுயமரியாதை மாநாடு 4.4.1931 அன்று தூத்துக்குடியில் எஸ்.ராமநாதன்…
இந்துமத தத்துவம் 19.08.1928 – குடிஅரசிலிருந்து…
திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (4)
1933இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுவிட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் ஈரோட்டுக்கு வந்து; தமது…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும்
கவிஞர் கலி.பூங்குன்றன் மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடு…
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டான 2025 ஆம் ஆண்டில் கழகச் செயல்பாடுகளும் – அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள்பற்றியும் – ஒரு முக்கிய அறிவிப்பு!
கழகத் தலைவர் தலைமையில் நேற்று (3.1.2025) சென்னை தலைமையகத்தில் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர்கள், மாநில…
பெரியார் வாழ்கின்றார்!
‘அரசர் மறைந்தார் அரசர் வாழ்க !’ அன்றைய ஆங்கில வாழ்த்திது சிறப்பாய்! ‘பெரியார் நினைவு நாள்…
இன்னமும் சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவை இருக்கிறதா, இல்லையா? – ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கேள்வி
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே, அவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே விரோதம்!…
