இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதி
இராஜபாளையம் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன் புதிதாக வாங்கியுள்ள மகிழுந்து சாவியை வழங்கி தமிழர்…
இராஜபாளையம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு
இராஜபாளையம் கழக மாவட்டம் முரம்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து பொதிகை விரைவு…
திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நாள் :…
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!
சிதம்பரம் கோவிலுக்கு வந்த நந்தனை, ‘‘நந்தியே விலகு’’ என்று சொன்னாராம் கடவுள்! நந்தியைத்தான் விலகச் சொன்னாரே…
வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – வர்ணாசிரமம் விலகட்டும்!
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் (19.2.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,…
கரூர் கழக செயல்வீரர் க.நா. சதாசிவம் அவர்களுக்கு இரங்கல்
கரூர் நகர திராவிடர்கழகத் தலைவர் செயல் வீரர் க.நா. சதாசிவம் (வயது 74) நேற்றிரவு மறைவுற்றார்…
அருட் தந்தை இராஜன் இமானுவேல் பாராட்டு
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 09.02.2025 அன்று சென்னை, கொளத்தூரில் நடைபெற்றது. அங்கு நடைபெறும் வகுப்புகளைப் பார்வையிடவும்,…
அகத்தியப் புரட்டு பண்பாட்டு படையெடுப்பின் உச்சம்?
* தமிழ்மொழித் தமிழாய்வு நிறுவனம் அகத்தியர் குறித்த புராண கட்டுக்கதைகளைத் தூக்கிப்பிடிக்க முயற்சிப்பது ஏன்? *…