பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தரப்படும் ஓசூர் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
ஓசூர், மே 17- ஒசூரில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி-மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில இளைஞரணி…
அரசு பணியாளர்களின் தனிப்பட்ட விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோர முடியாது மாநில தகவல் ஆணையர் ஆணை
சென்னை, மே 2 கிருஷ்ணகிரி மாவட்ட நீர் தேக்க உபகோட்ட உதவிப் பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியன்…
கிருஷ்ணகிரி த.அறிவரசனுக்கு தோழர்கள் வாழ்த்து!
கிருஷ்ணகிரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் த.அறிவரசன் அறுவை சிகிச்சை முடிந்து நலமடைந்தார். மாநில கழக ஒருங்கிணைப்பாளர்…
போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு
சென்னை, ஏப்.6- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழ்நாட்டில் 14 சிறப்பு…
புயல் நிவாரண நிதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி,…
300 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மழைப்பொழிவு
ஃபெஞ்சல் புயலால் கிருஷ்ணகிரியில் 300 ஆண்டு இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல்…
ரூ.8000 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி 2 தொடங்கப்படும் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயனடையும் : அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
கிருஷ்ணகிரி, நவ.10 கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8…
மலை கிராமங்களுக்கு 25 இருசக்கர மருத்துவ அவசர ஊர்திகள்
சென்னை, நவ. 8- சாலைப் போக்குவரத்து வசதிகள் குறைந்த மலை கிராமங்களின் தேவைக்காக 25 இருசக்கர…
டில்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை
புதுடில்லி, அக். 15–- டில்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் வரும் 2015 ஆம் வருடம் ஜனவரி…
அ.தி.மு.க. ஆட்சியில்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டது அமைச்சா் சா.சி. சிவசங்கா் விளக்கம்
சென்னை, அக்.10- அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தார்.…