கா… கா… கலகம்! இறைச்சித் துண்டை வீசி இந்து-முஸ்லிம் பதற்றத்தை உருவாக்கிய பாகிஸ்தான் காக்கா???
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் மசூதி உள்ளே கோவில் ஒன்று…
காவலர்களுக்குப் பிறந்தநாள், திருமண நாள் விடுமுறை கருநாடக டிஜிபி உத்தரவு!
பெங்களூரு, ஜன. 31- காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், அவர்களின் மனநலனை மேம்படுத்தவும் கருநாடக…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை…
தமிழ்நாட்டில் தவறான பாதையில் செல்லும் சிறுவர்களை மீட்க புதிய முயற்சி காவல்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை, ஜன.3- ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.…
தமிழ்நாடு காவல்துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 34 பேருக்கு பதவி உயர்வு
சென்னை, ஜன.1 தமிழ்நாடு காவல் துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்,…
கடவுள் எதற்காக?
கடவுள் எதற்காக... மக்களுக்காக என்கிறார்கள்? மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடவுள் சாலையின் குறுக்கே இருக்கலாமா?…
உத்தரவுகளை உதாசீனம் செய்த அமித்ஷாவின் காவல்துறை
தீபாவளியன்று இரவு நகரம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப் பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவான 'இரண்டு…
தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பஞ்சாபில் காவல்துறையினர் வழக்குப்பதிவு
சண்டிகர், அக்.9 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியாகவும், அவதூறு பரப்பும்…
தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு காவல்துறைக்காக வெடி குண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட மேனாள் இராணுவ…
கரூர் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்காத விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை; சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் அய்.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு நியமித்து உத்தரவு
சென்னை அக்.4- கரூர் துயர சம்பவத்தில் பொறுப்பேற்காத விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம்…
