சாமியார் ஆட்சியில் இது நடக்கவில்லை என்றால் தான் வியப்பு
ஹெலிகாப்டரில் மலர்தூவும் புலந்த்சாகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவடி தூக்கிச் செல்லும்…
‘‘பகுத்தறிவோடு இருங்கள், காவடி எடுத்தால் களவாணிதான் ஆகமுடியும்; நூலை எடுங்கள் உலகை ஆளலாம்!’’ பள்ளியில் கவிதை வாசித்த ஆசிரியர்மீது வழக்குப் பதிவு, பணி நீக்கம் செய்த உ.பி. அரசு
பரேலி, ஜூலை 15 உத்தரப் பிரதேசம் பரேலியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியரான ரஜ்னீஸ் கங்வார்,…