அய்யா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2025) சென்னை…
வட இந்திய கல்வியாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
வட இந்தியாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் தென் இந்திய சுற்றுப் பயணத்தின் போது சென்னை பெரியார்…
மாநில ஒருங்கிணைப்பாளருக்கான பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள பொறுப்பு மாவட்டங்களுடன் கூடுதலாக வேலூர் இராணிப்பேட்டை…
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நியமனம்-பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு
திராவிட மாணவர் கழகத்தின் மாநில இணைச் செயலாளராக சட்டக் கல்லூரி மாணவர் நாகை மு.இளமாறன் நியமிக்கப்படுகிறார்.…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்
நாள்: 4.12.2025 மாலை 4 மணி இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை தலைமை:…
தமிழர் தலைவரின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைவர்கள் நேரில் வாழ்த்து
சென்னை, டிச. 2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் – பெரியார் திடலுக்கு வருகை
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 ஆம் ஆண்டு…
இலால்குடி பெரியார் திருமண மாளிகையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69 ஆம் ஆண்டு வீரவணக்க மாநாட்டில்… சட்ட எரிப்பு நகலை எரித்து சிறை சென்ற கருஞ்சட்டை வீரர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களால் மரியாதை செய்யப்பட்டது!
சட்ட எரிப்பு சுடரொளிகள் நினைவுப் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார் இலால்குடி, நவ. 26-…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
மூத்த எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி எழுதிய ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வாழ்வும் பணியும்' ஆய்வு நூலின் ஆங்கில…
தமிழர் தலைவரை நேரில் சந்தித்து, ‘‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’’ புத்தகத்தை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி “முத்தமிழறிஞர் பதிப்பகம்” வெளியிட்டுள்ள “காலத்தின் நிறம்…
