அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, மார்ச் 16- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (16.3.2026)…
பேராவூரணி மல்லிகை வை. முத்துராமலிங்கம் மறைவு
திராவிடர் கழக பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பேராவூரணி மல்லிகை வை.சிதம்பரம்,வை. நீலசுந்தரம் (திமுக), வை.சுவாமிநாதன்,…
தோழர் டி.டி.வி.தினகரனின் கூற்றுக்கு மறுப்பு!
தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்று, செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப்…
ஓவியர் டிராட்ஸ்கி மருது
பகுத்தறிவாளரும், மென்பொறியாளருமான பா.குருமூர்த்தி எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா 07.02.2026 அன்று நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில்…
‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம் நன்கொடை
தாம்பரம் கழக மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,000த்தை கழகத் தலைவர் ஆசிரியர்…
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
முனைவர் பட்டம் பெற்றுள்ள திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்குக் கழகத் துணைத்…
‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் 91ஆம் அகவை புகழ் வணக்கம் – படத்திறப்பு விழா
சென்னை, பிப்.10 தமிழியக்கம் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் உலகளாவிய தமிழ் அமைப்புகள் இணைந்து…
பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம் முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
1. கடலூர் 2. புதுச்சேரி இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) 1. சிதம்பரம் இரா.குணசேகரன்…
அய்யா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2025) சென்னை…
வட இந்திய கல்வியாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
வட இந்தியாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் தென் இந்திய சுற்றுப் பயணத்தின் போது சென்னை பெரியார்…
மாநில ஒருங்கிணைப்பாளருக்கான பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள பொறுப்பு மாவட்டங்களுடன் கூடுதலாக வேலூர் இராணிப்பேட்டை…
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நியமனம்-பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு
திராவிட மாணவர் கழகத்தின் மாநில இணைச் செயலாளராக சட்டக் கல்லூரி மாணவர் நாகை மு.இளமாறன் நியமிக்கப்படுகிறார்.…
