இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின்னும் மீனவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை? மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா?
கச்சத்தீவு விவகாரம் பேசாமல் மவுனம் காத்தது ஏன்? மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா? …
கச்சத்தீவு விவகாரத்தில் ஆளுநர் சர்ச்சை கருத்து தமிழ்நாடு அரசு பதிலடி
சென்னை,மார்ச் 3–- கச்சத்தீவு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளதிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்!
ராமேஸ்வரம், டிச.6- ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்…
கச்சத்தீவு எங்களுக்கு மட்டுமே சொந்தமானது இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கொக்கரிப்பு
கொழும்பு, செப்.22 கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக…
பி.ஜே.பி. அன்று சொன்னது என்ன? கச்சத்தீவு இலங்கை பகுதியைச் சார்ந்தது 2015ஆம் ஆண்டு பிஜேபியின் நிலைப்பாடு அதுதான் : காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.3- நாடாளுமன்ற தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையில் மோடி அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா?…
இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் 6 பேர் கைது!
சென்னை,ஜன.24- தமிழ்நாட் டைச் சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும்…