சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு!
சென்னை, செப். 9- சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர்…
நாடாளுமன்றத்தின் கடைசி நாளும் முடங்கியது! மக்களவை – மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
புதுடில்லி, ஆக.14– மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கால் முடங்கிய…
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் தொடர்ந்து ஒத்திவைப்பு: போதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராததால் அவலம்!
புதுடில்லி, மே 18 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய பல்வேறு துறை சார்ந்த 16…
கட்டுக் கட்டாக பணம் குவித்த வழக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கை அளிக்கவில்லை உச்சநீதிமன்றம் கருத்து – தீர்ப்பு ஒத்தி வைப்பு
புதுடில்லி, ஆக.1- நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை, நம்பிக்கையை அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…
முதல் நாளே நாடாளுமன்றம் முடங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடில்லி, ஜூலை. 22- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விவாதிக்கக்கோரி,முதல் நாளிலேயே எதிர்க் கட்சிகள் முழக்கங்கள்…
