இ.டி.க்கும் – மோடிக்கும் அஞ்சோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
புதுக்கோட்டை, மே 25 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்…
தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டுக்குச் சரியான வெற்றி இது!
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைக் கவிழ்த்ததுபோல், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசை அசைத்துப் பார்க்க முடியாது!…
மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் நமது முதலமைச்சரின் அணுகுமுறை ஞாலம் பாராட்டி வாழ்த்தவேண்டிய நிலைப்பாடு!
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களை முடக்கும் ஆளுநர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி…
36 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டம் நிறைவு எதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு
சென்னை, ஏப். 30- 36 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டம் நிறைவு பெற்றது.…
தென்னாட்டு கேம்பிரிட்ஜ் என்று கூறப்படும் குடந்தையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் பாராட்டத்தக்கது மேனாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்
தென்னாட்டு கேம்பிரிட்ஜ் என்னும் கும்பகோணத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் பல்கலைக்கழகம்” அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேனாள் அமைச்சர்…
எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆவேச அரசியலின் நோக்கம் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அய்தராபாத், ஏப்.28- இன்றைய ஆவேசமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடகங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான…
வக்பு மசோதாவுக்குப் பிறகு கிறித்தவர்கள் பக்கம் கவனத்தை திருப்பும் ஆர்.எஸ்.எஸ்.ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.6 ‘வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆா்.எஸ்.எஸ். அமைப்பு கிறித்தவா்களின் பக்கம்…
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய பிரச்சினை
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகள் சட்ட அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல் புதுடில்லி, மார்ச்…
முதலமைச்சரின் கனவு இல்லத் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் அமைச்சர் பெரியசாமி தகவல்
சென்னை, மார்ச் 19- கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகள் மே…
ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிகள் மத்திய கல்வி பாடத்திட்டத்திற்கு மாற்றம் தமிழ்நாடு அரசும், மேற்கு வங்க அரசும் எதிர்ப்பு
பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு அரசும், மேற்கு வங்க அரசும் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள்…