திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல: மனுதாரரை உயர்நீதிமன்றம் கண்டிப்பு; மனு தள்ளுபடி
மதுரை, ஏப்.10 திருப்பரங் குன்றத்தை தவிர வேறு பிரச்சினையே இல்லையா? இவ்விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல…
பணிபுரியாத துணைவியார் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது சரியல்ல! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, பிப்.27- பணிபுரியாத துணைவியார் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது சரியல்ல. ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும்போது, அவரது…
மணிப்பூரில் தொடர்கிறது இனப்படுகொலை!
இம்பால், ஜன. 24- கடந்த 2023இல் மணிப்பூரில் மெய்தி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உயர்நீதிமன்றம்…
ஸநாதன ஒழிப்புப் பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது சி.பி.எம். செயலாளர் சண்முகம் கருத்து
மதுரை, ஜன.22 ஸநாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதியின் தீர்ப்பு…
இ-பைலிங் நடைமுறை: வழக்குரைஞர்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய உயர்நீதிமன்றம்
சென்னை, ஜன.9 தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் (E -FILING) நடைமுறையைக் கட்டாயமாக்கி…
மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.9 மெரினா கடற் கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று…
‘அய்யோ, அய்யப்பா! – உன் சக்தி என்னப்பா?’ சபரிமலை தங்கம் திருட்டு திட்டமிட்ட சதி! எஸ்அய்டி அறிக்கை தாக்கல்
கொச்சி, ஜன.8 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு பின்னணியில் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட சதியை கேரள…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு? விளக்கமான மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, டிச.19 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித்தொகை எவ்வளவு என்பது…
காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறும் தலைநகரம் “வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வர வேண்டாம்!” வழக்குரைஞர்களுக்கு டில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, டிச. 16- டில்லியில் காற்று மாசு: காணொலி விசாரணைக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்…
தமிழ்நாடு அரசின் மினி பேருந்து திட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை, நவ.6 தமிழ்நாடு அரசின் விரிவான சிறிய வகைப் (மினி) பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க…
