‘அய்யோ, அய்யப்பா! – உன் சக்தி என்னப்பா?’ சபரிமலை தங்கம் திருட்டு திட்டமிட்ட சதி! எஸ்அய்டி அறிக்கை தாக்கல்
கொச்சி, ஜன.8 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு பின்னணியில் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட சதியை கேரள…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு? விளக்கமான மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, டிச.19 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித்தொகை எவ்வளவு என்பது…
காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறும் தலைநகரம் “வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வர வேண்டாம்!” வழக்குரைஞர்களுக்கு டில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, டிச. 16- டில்லியில் காற்று மாசு: காணொலி விசாரணைக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்…
தமிழ்நாடு அரசின் மினி பேருந்து திட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை, நவ.6 தமிழ்நாடு அரசின் விரிவான சிறிய வகைப் (மினி) பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க…
மக்கள் நலனுக்காக சில திட்டங்களைத் தடுக்கக் கூடாது தெரு நாய்களுக்கான கருத்தடை மய்யத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!
சென்னை, நவ.6 மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்களை, சில காரணங்களுக்காக தடுக்கக் கூடாது…
கேரள உயர்நீதி மன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!
குறிப்பிட்ட ஜாதியினருக்கே அர்ச்சகர் பணி என்பது கட்டாய மத நடைமுறை அல்ல! திருவனந்தபுரம், அக். 25-…
பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரப்பிரதேசத்தின் அவலம் ‘‘மதம் மாறி மணம் முடித்த இணையர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் காவலில்!’’ காவல்துறையினருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்
அலகாபாத், அக்.20 உத்தரப்பிரதேசத்தில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இணையரை ‘சமூக அழுத்தம்’ காரணமாக…
ஜாதி ரீதியான பெயர்கள் நீக்கம்: உயர்நீதிமன்றம் பாராட்டு – ஆனால் ஆணை நிறுத்தி வைப்பு
மதுரை, அக்.18 ஜாதிய ரீதியான பெயர்களை நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டுக்குரியது…
‘ஒரு விதவைக்குத் தனது கணவன் கட்டிய வீட்டில் குடும்ப உறவினர்களைப்போல, தானும் தங்கி வாழ்ந்திட உரிமை உண்டு!’
நாக்பூர், அக்.1 மகாராட்டிர மாநிலம், நாக்பூ ரில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றம், ஒரு விதவைக்கு இறந்துபோன…
பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநர் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.13- சென்னை நீதிமன்றத்தில், வரதராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சட்டம்-ஒழுங்கு காவல்துறை…
