உணவுப் பாக்கெட்டுகளில் ஊசி பயன்படுத்தக் கூடாது! உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
புதுடில்லி, ஜூன் 14- உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின்,…
25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு கோரி வழக்கு! தமிழ்நாடு அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஜூன் 4- கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும்…
அழகு சிகிச்சை என்ற பெயரில் அழகு கலை மய்யங்களில் ஊசி மூலம் மருந்து செலுத்தத் தடை ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு!
புதுடில்லி, மே 23- நாடு முழுவதும் உள்ள அழகு கலை மய்யங்கள் (பியூட்டி பார்லர்கள்)…
வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்குகளை 7 நாட்களில் ஒப்படைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு
திருச்சி,மே7 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை 7 நாட்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.…
வீடுகளில் மரணம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்! தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவு
சென்னை, மார்ச்.19 தமிழ்நாட்டில் வீடுகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கும் முறையான மருத்துவக் காரணங்களைக் கண்டறிந்து, மருத்துவர் மூலம்…
தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் கருநாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
பெங்களூரு, செப்.27- தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து…
ஈட்டிய விடுப்புச் சரண் : வரும் அக். 1 முதல் நடைமுறை தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜூலை 25- ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறையை மீண்டும் தொடங்க…
குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை விடுவிக்க புதிய விதிமுறைகளை வெளியிட வேண்டும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 19 குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து…
திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஜூன் 4- திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக…
