தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஏன்?
உச்சநீதிமன்றம் எழுப்பிய வினா! புதுடில்லி, பிப்.5 தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்…
வாக்குப்பதிவு மய்யங்களின் காட்சிப் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப். 1- வாக்குப்பதிவு மய்யங்களில் பதிவான வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தோ்தல்…
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 6 முக்கிய பெருநகரங்களில்…
முல்லைப் பெரியாறு வழக்கு: தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜன. 21 - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு…
உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும்!
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜன.5- உயர்சிறப்பு மருத்துவ இடங்களை காலியாக விடக்கூடாது என்று…
உச்சநீதிமன்றத்தின் அரிய வகை தீர்ப்பு
வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் பெற்றோர் வழங்கிய சொத்துக்களின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்! புதுடில்லி,…
வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் கொள்கையை வகுக்கக் கோரி வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணை
புதுடில்லி, டிச.21 வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பார்ப்பதற்கு கொள்கை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட…
வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு எதையும் வழங்கக் கூடாது!
கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு புதுடில்லி, டிச. 13 - தங்களின் மறு உத்தரவு…
வரதட்சணை வழக்குகளில் கூடுதல் கவனம் தேவை உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
புதுடில்லி, டிச.12 வரதட்சிணை கொடுமை வழக்குகளில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன்…
அரசுப் பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, டிச.8 அரசுப் பணிக்கு தோ்வானவா்களின் ஆவணங்களை அவா்கள் பணிக்கு சோ்ந்ததில் இருந்து 6 மாதங்களுக்குள்…