இன்னமும் சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவை இருக்கிறதா, இல்லையா? – ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கேள்வி
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே, அவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே விரோதம்!…
சுயமரியாதை இயக்கம் போன்று வேறு இயக்கம் இல்லை என்பதற்கு அடையாளம் இதுதான்! – ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
* ‘‘சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போது கூட நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், நம்பியுமேதான் இக்காரியத்தில்…
இயக்க நிதி
ஈரோடு பொற்செல்வி நற்குணம் இயக்க நிதியாக ரூ.5,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
ஈரோடு மாநாட்டின் செய்தி!
கடந்த நவ.26ஆம் நாள் அன்று ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு ஆகிய…
ஜாதிக்கென்று தனி சுடுகாடு கூடாது; எங்கும் பொது சுடுகாட்டையும், பாதையையும் உருவாக்கவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் மாநாட்டுச் செய்தி!
* வரலாறு படைத்தது ஈரோடு சுயமரியாதை இயக்கம் மற்றும் ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாக்கள்! * மழை…
ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் அரூர் மாவட்ட கழக இளைஞரணி தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள முடிவு
அரூர், நவ.19- அரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் கடந்த 15.11.2024…
நவம்பர்-26 ஈரோடு மாநாட்டில் தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது – டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் திருச்சி மாவட்டம் சார்பில் ‘விடுதலை’ சந்தா, பெரியார் உலக நிதி வழங்க திருச்சி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!
திருச்சி, நவ.16- திருச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கடந்த 12.11.2024 அன்று மாலை 6.30…
பொள்ளாச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
நவம்பர்-26 ஈரோடு மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்கவும் – டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர்…
ஈரோடு: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
உரிமைகளும் முழுமையாக நமக்கு வரவில்லை; வந்த உரிமைகளும் முழுமையாக நமக்கு நிலைக்கவில்லை – இன்னும் வரவேண்டியவை…
ஈரோடு: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
யூனியன் வங்கியைப் பொறுத்தவரையில், சமூகநீதியையும், பாலியல் நீதியையும், மகளிருக்கு உரிய வாய்ப்பு என்பதையும் நீங்கள் நெருங்கிக்…