கிரிக்கெட்டில் இலங்கை தோல்வி அடைந்தால் தமிழ்நாடு மீனவர்களை உயிர்பலி வாங்குவதா? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு
மதுரை, ஆக.14- கிரிக்கெட்டில் இந்தியாவிடம் இலங்கை அணி தோற்றால் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை உயிர்பலி…
இலங்கைக் கடற்படையின் தாக்குதலை கண்டிக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது! மீனவ அமைப்புகள் குற்றச்சாட்டு! ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!
இராமேஸ்வரம், ஆக.13- இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து…
மீன்பிடி தடை காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டு மீனவர்கள் 109 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராமநாதபுரம், ஆக.9 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனைச் சேர்ந்த 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 20 இலங்கை கடற்படையால் கைது…
பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் புத்தகம் வெளியிட, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கத் தடை சுற்றறிக்கையால் சர்ச்சை
சேலம்,பிப்.8- சேலம்- _ பெங்களூரு சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் பணி நியமனம்…
இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் 6 பேர் கைது!
சென்னை,ஜன.24- தமிழ்நாட் டைச் சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும்…