Tag: ஆளுநர்

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடையே கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல! ஆளுநர் பதவியே ரத்து செய்யப்படவேண்டும்;…

viduthalai

‘‘சட்டமன்றத்தில் ஆளுநர் உரை தேவையா?’’ தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை ஜனநாயக உணர்வு படைத்த அத்தனைப் பேரும் வரவேற்பார்கள்!

எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களின் அடாவடி தொடருகிறது! ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தாதது…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை * ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது கருநாடக சட்டப்பேரவையில் உரை…

viduthalai

ஆளுநர் ரவிக்குப் பதிலடி! சட்டப் பேரவை மரபு ஒருபோதும் மாற்றப்படாது சட்டப் பேரவைத் தலைவர் விளக்கம்

சென்னை,ஜன.21 தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்…

viduthalai

சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்து உரை!

சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி, அவையிலிருந்து ஆளுநர் வெளியேறிச் சென்றிருக்கிறார்! தொடர்ந்து விதிமுறைகளை, மரபுகளை ஆளுநர்…

viduthalai

சட்டப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள்

*பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு * தனியார் முகாம்களில் 3 இலட்சம் பேருக்கு…

viduthalai

சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையாற்றாமல் வெளியேறினார் பேரவைத் தலைவர் தமிழாக்கத்தை வாசித்தார் அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு

சென்னை, ஜன. 20- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2026ஆம் ஆண்டிற்கான கூட்டத்தொடர் இன்று (20.1.2026) காலை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுப்பு, அதிக நெல்…

viduthalai

மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை நமது போராட்டம் தொடரும்! அதுவரை ஓயமாட்டோம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு சென்னை, நவ.21 சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு…

viduthalai

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

சென்னை, அக்.20 அண்ணா பல்கலைக்கழக மே​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட இடைநீக்கம் நடவடிக்​கையை…

Viduthalai

ஆளுநர் ஒன்றும் ‘சூப்பர்’ முதலமைச்சர் அல்ல மசோதாக்களை உயிர் அற்றதாக்கும் அதிகாரம் கிடையாது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

புதுடில்லி, செப். 3- ஆளுநர் 'சூப்பர்' முதலமைச்சர் அல்ல என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதை…

viduthalai

ஆளுநர் தன் கடமையை செய்யா விட்டால் நீதிமன்றம் தலையிடக்கூடாதா? : உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஆக. 23- ஆளுநர் போன்ற அரசமைப்பு சாசன பதவியில் இருப்போர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்…

viduthalai