வரும் 28ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒப்புதல் மக்களவை தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உடன்பாடு
புதுடில்லி, ஜூலை26 வரும் 28ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த மக்களவை தலைவர் ஓம்…
ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் – ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஜூலை 24- நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இதில்…
நாடாளுமன்ற கூட்டம் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது
புதுடில்லி, ஜூலை5- ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப் படுவது வழக்கம். ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட்…
கல்லூரி மாணவியை கைது செய்த காவல்துறை கண்டித்த நீதிமன்றம்
போரால் அப்பாவிகள் உயிரிழப்பார்கள் என்று கூறி இந்திய ராணுவ நடவடிக்கையை விமர்சித்த மும்பை, மே 30-…
முஸ்லிம் அதிகாரி என்றால் இப்படி பேசுவதா? காங். கேள்வி
‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விவரித்த இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி, முஸ்லிம் என்பதால்…
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!
பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் புதுடில்லி, மே 12- ‘ஆபரேஷன் சிந்தூர்’, தாக்குதல் நிறுத்தம் ஆகியவை…
சென்னையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு
சென்னை, மே 9- `ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென் னையில் பொதுமக்கள்…
‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ நடவடிக்கை இன்னும் முடியவில்லை
புதுடில்லி, மே 9- பாகிஸ்தானில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையில் சுமார் 100…
நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10ஆம் தேதி வரை ரத்து
புதுடில்லி, மே 8- இந்திய ராணுவ முப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும்…
‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி! ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி!
புதுடில்லி, மே 7 காஷ்மீரின் பஹல்கா மில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா…