கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார், வழிபாட்டில் நம்பிக்கைக்குரியவர்களின் சமத்துவத்திற்காகப் போராடிய வரலாற்றின் ஆவணமாக “மக்களின் கருவறை” நூல் வெளியிடப்பட்டது
சென்னை, ஆக.12 அனைவருக்குமான கோயில் நுழைவுப் போராட்டத்தின் வரலாற்றை விளக்கும் ‘மக்களின் கருவறை – கோயில்களை…
ஊழல் வழக்குகளில் அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஆக.4 வழக்கு தொடர அனுமதி வழங்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட அய்ஏஎஸ் அதிகாரிகளிடம் ஏன்…
தமிழ்நாட்டு இளைஞரை மீட்கக் கோரிய வழக்கில் வெளியுறவுத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை!
சென்னை, ஆக.22 கம்போடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு இளைஞரை மீட்கக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல்…
பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்
சென்னை, ஜூலை 20 பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என சென்னை…
தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 3 குற்றங்களைக் கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது…
