ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அளித்திட்ட நவமணியான (ஒன்பது) கருத்துரு! ‘‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற அடிப்படையிலானது!
நிதி ஆணையத்தின் மனந்திறந்த பாராட்டு – ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கான ஆக்கப்பூர்வமான பாராட்டே! அனைத்து மாநிலங்களுக்குமாக…
ஜாதி மறுப்பு – வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா -தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நடத்தி வைத்தார்
சென்னை கிண்டியிலுள்ள அய்.டி.சி. கிராண்ட் சோழாவில் உள்ள ராஜேந்திரா அரங்கத்தில் மு.அருள்நாயகம் – கிருஷ்ணன் இணையரின்…
‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப் பல்வேறு…
சிலாங்கூர் மாநிலம் பத்தாங் பெர்சுந்தை நகரில் நடைபெற்ற மலேசியாவில் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு விழா
கோலாலம்பூர், அக். 28- மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசிய திராவிடர் கழகம் பெரியார் நூலக…
கோபி தூக்கநாயக்கன் பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சி உரை
திராவிடர் இயக்கம் மணல் மேடல்ல; கற்கோட்டை தலைமுறை தலைமுறையாக நம் இனத்தின் மானத்தைக் காப்பது திராவிடர்…
காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்!
‘கடவுள் அவதாரம்’ என்று கூறிக் கொண்டு நித்தியானந்தா, அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுவதா? இத்தகைய மோசடிப்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முரசொலி செல்வம்’ படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைக்கிறார்!
திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்கள் கடந்த 10–ஆம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு…
ஆசிரியரின் வழிகாட்டுதலுரை
திராவிடர் இயக்க வரலாற்றில் தந்தை பெரியாருடன் முப்பது ஆண்டுகள் உடன் பயணித்து இன்றைக்கு பெரியார் நிறுவிய…
“தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டம் – ஊழலையும் தாண்டி நாட்டை பா.ஜ.க.வின் ஒரே கொள்கை சார் எதேச்சாதிகாரத்திற்கே கொண்டு செல்லும்”
"தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டம் - ஊழலையும் தாண்டி நாட்டை பா.ஜ.க.வின் ஒரே கொள்கை சார்…
மதுரையில் நடந்தது என்ன? – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
மதுரையில் நடந்தது என்ன? ‘‘விதவைப் பெண்'' அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கலாம்; ஆனால், மீனாட்சிக் கோவில்…