தமிழ்நாட்டில் புத்தொழில் சூழலை வலுப்படுத்த 100 கோடி ரூபாய் மதிப்பில் இணை உருவாக்க நிதியம்!
கோவை, அக். 10– ‘‘தமிழ்நாட்டில் புத்தொழில் சூழலை வலுப்படுத்த 100 கோடி ரூபாய் மதிப்பில் இணை…
விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பெயரில் கோவையில் ரூ.1791 கோடி மதிப்பில் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை, அக்.10- கோவை-அவினாசி சாலையில் 10 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,791 கோடியில் அமைக்கப்பட்ட தமிழ் நாட்டின்…
ஈரமுள்ள நெஞ்சம் ஈழத் தமிழர் முகாம்களில் ரூ.50 கோடியில் 772 புதிய வீடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக்.8 விருதுநகர், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர்…
பொதுத்துறை நிறுவன ‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக்.7 அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள்…
பல்நோக்கு மய்யங்கள் – அறிவுசார் மய்யங்கள் திறப்பு! ரூ.209.18 கோடியில் சமூகநீதி விடுதிகள் – பள்ளிக் கட்டடங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை, அக். 7 – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.209.18 கோடி செலவிலான…
திடலின் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’ தொடரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு!
சென்னை, அக். 6– சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை யொட்டி வலைதளப் பதிவிட்ட…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – முதலமைச்சர், தமிழர் தலைவர் பங்கேற்பு (மறைமலைநகர் – 4.10.2025)
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் …
செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தமிழர் தலைவர் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் தொடங்கியது
சென்னை, அக். 4- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இன்று (4.10.2025) காலை…
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அஞ்சல் தலை வெளியிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அவலநிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, அக். 3- காந்தியாரின் 157ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-…
விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, அக். 3- விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்…
