ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு: ‘தினமலர்’, பா.ஜ.க. கும்பலின் புரட்டு அம்பலம்!
தந்தை பெரியார் படத்தை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 04.09.2025 அன்று நடக்கும் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு…
‘‘தமிழ்நாட்டிற்குப் பெரு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறேன்’
மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, ஆக.30- தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்…
கழகத் தலைவர் ஆசிரியர் முதலமைச்சருக்கு வாழ்த்து!
எட்டு ஆண்டுகள் தலைமையேற்று – எளிதில் எவரும் எட்டாத உயரத்திற்கு உயர்ந்தி ருக்கின்ற நமது தி.மு.க.…
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை! தொழிற்சாலை பணியாளர்களை காப்பதுபற்றி உரிய நடவடிக்கை! ஒன்றிய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, ஆக.29 அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு…
தி.மு.க. தலைவராக எட்டாவது ஆண்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனை
சென்னை, ஆக.29- தி.மு.க. கட்சியின் தலைமை பொறுப்பில் 8-வது ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடியெடுத்து வைத்துள்ளார்.…
தமிழ்நாடு ‘வெற்றிடம்’ அல்ல – ‘கற்றிடம்’ என்று ஆக்கிய சாதனையாளர் மு.க.ஸ்டாலின்!
திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சியின் 17 ஆண்டுக் கால சமூகநீதி ஆட்சி! அண்ணா, கலைஞர் தலைமையேற்று சாதனை…
பா.ஜ.க.வின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி! உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிறோம்!
அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் பின்னலாடை, தோல், மீன் வளத் தொழில் நகரங்களான திருப்பூர், ஆம்பூர்-வாணியம்பாடி,…
இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்! நம் கரங்களை வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்துள்ளார்! பீகார் பேரணியில் – தேஜஸ்வி பேச்சு!
முஸாஃபர்பூர், ஆக.28– இந்தியா கூட்டணியில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்றும், நம் கரங்களை வலுப்படுத்த இங்கு…
ஜெர்மனி, லண்டன் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக. 27- தமிழ்நாட்டிற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30ஆம் தேதி…
காலை உணவுத்திட்டம் என்பது சமூக முதலீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக.27- காலை உணவுத் திட்டம் என்பது சமூக முதலீடு என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…