எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் ‘பேட்டரி கார்’ சேவை தொடங்கியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடனடி நடவடிக்கை
சென்னை, நவ. 21- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி…
வில்லங்கச் சான்றிதழ் போல பட்டா பற்றியும் தெரிந்து கொள்ள புதிய நடைமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, நவ.21 ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஆனால்…
தமிழ் அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கம் பரிசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.21 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மூன்று தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை முதலமைச்சர்…
5 மாவட்ட அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.60 கோடி செலவில் புதிய கட்டடம் 213 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.21 கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை…
மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை நமது போராட்டம் தொடரும்! அதுவரை ஓயமாட்டோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு சென்னை, நவ.21 சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு…
89ஆவது நினைவு நாள் இந்திய விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த தியாகி வ.உ.சி! முதலமைச்சர் சமூக வலைத்தள பதிவு
சென்னை, நவ.19- ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் 89ஆவது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள…
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் ஒன்றிய குழு ஆய்வுக்குப் பிறகும் காலதாமதம் ஏன்? பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, நவ.19 விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக…
அண்ணா நகரில் ரூ. 97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, நவ. 18- கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) மற்றும் மேல்முறையீட்டுத்…
2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள ‘மக்களைத் தேடி மருத்துவம்’ முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, நவ.18- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நான்கு ஆண்டுகளில்…
தேர்தல் ஆணையத்தின் இரட்டை வேடம்!
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் நலத்திட்டங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நியாயமான தேர்தலை…
