கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம்! குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை, நவ.5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த…
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்
திருநெல்வேலி, நவ.4 நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும், அதிமுகவின் (ஓ.பி.எஸ். அணி)…
இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை ஒன்றிய அமைச்சரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நாகப்பட்டினம், நவ. 04- இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடுமீனவர்கள் 31 பேரை இலங்கை…
“நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி” ஆயிரம் கோடியைத் தொட்டது… நல்லுள்ளங்களுக்கு நன்றி..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ.4-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆயிரம் கோடியைத் தொட்டது…
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான திட்டமிட்ட தந்திரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து சென்னை, நவ.3- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது உண்மையான வாக்கா…
தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவாரா? தருமபுரியில் முதலமைச்சர் எழுப்பிய கேள்வி!
தருமபுரி, நவ.3 தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குகிறது ரூ.3,250 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்
சென்னை, அக். 31- அமெரிக்கா வின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, தமிழ் நாட்டில்…
தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்க திராவிட இயக்கம் தான் காரணம் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை, அக்.28- தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்க திராவிட இயக்கம் தான் காரணம் என்று மாணவ-…
தமிழ்நாடு அரசின் “ஏன்? எதற்கு? எப்படி?” விழிப்புணர்வுப் போட்டிகள்
சென்னை, அக். 28- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நவம்பர் 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
S.I.R. என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராகப் போராட –…
