இலங்கை கடற்படையினரின் வன்முறை
தமிழ்நாடு மீனவர்கள் படகுகள் மீது கப்பலை மோதவிட்டு தாக்குதல்: 7 பேர் காயம் ராமேசுவரம், ஏப்.…
இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின்னும் மீனவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை? மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா?
கச்சத்தீவு விவகாரம் பேசாமல் மவுனம் காத்தது ஏன்? மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா? …
தமிழ்நாட்டுக்கு வருகைதரும் மோடி அவர்களே ராமனின் முகமூடி பெரியார் மண்ணில் செல்லாது!
தமிழ்நாட்டின் அடையாளம், மொழி உரிமைகள், பொருளாதார நிதி ஒதுக்கீடு, மற்றும் கூட்டாட்சி முறை என தமிழ்நாட்டின்…
இலங்கை சிறையில் இருந்த 13 மீனவர்கள் சென்னை திரும்பினர்
ராமேசுவரம், ஏப்.3 ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி மாதம் கடலுக்குச் சென்ற இரண்டு விசைப் படகுகளை…
கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணி உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஏப். 2- கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வழங்கப்படும்…
கடிதப் பரிமாற்றம் தான் நடக்கிறதே தவிர மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு
புதுடில்லி, மார்ச் 28 2022-இல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 268 மீனவர்களில் 229 பேர்…
தமிழ்நாடு மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 19- ராமேசுவரம் மீனவர்கள் கைது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்…
தமிழ்நாடு மீனவர் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
பெரம்பலூர், மார்ச் 17- தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை என்று விடுதலை…
தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்கள் ஒன்றிய அரசு, தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க தவறுவது ஏன்? நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம்
புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவதை தடுக்க…
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்டு இருப்பது…
