பெரியார் விடுக்கும் வினா! (1222)
உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட…
பெரியார் விடுக்கும் வினா! (1221)
குழவிக்கல்லுக்கு அழுவதால், பார்ப்பான் ஒருவன் தானே கொழுக்கிறான். இந்தக் குழவிக்கல் கொள்ளையை அனுமதிக்கலாமா நீ? இந்தக்…
பெரியார் விடுக்கும் வினா! (1220)
சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் சூத்திரனாக இருக்க முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நிய ஆரியப் பார்ப்பானின்…
பெரியார் விடுக்கும் வினா! (1219)
எந்தக் காரியத்தைக் கொண்டும் பார்ப்பானிடம் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது; அதற்காகக் கஷ்டப்படுங்கள்; சிறைக்குப் போங்கள்.…
பெரியார் விடுக்கும் வினா! (1218)
கடுகளவு புத்தி இருந்தாலும் இந்தக் கோயில் களுக்கு டைனமெட் வைத்து இடித்துத் தள்ள வேண்டாமா? அப்படி…
பெரியார் விடுக்கும் வினா! (1218)
நமது நாட்டில் அறிவாளிகள் கல்வி விடயத்தில் செய்ய வேண்டிய வேலை முதலில் உபாத்தியா யர்களுக்கும் படிப்பளிக்க…
பெரியார் விடுக்கும் வினா! (1217)
நாம் பதவி மோகம் கொள்ளாது மக்களுக்கு நல்லறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, மானம் ஆகிய வற்றைப் புகட்டி…
பெரியார் விடுக்கும் வினா! (1216)
மனிதனின் பிறப்பு கடவுளால், இறப்பு கடவுளால் என்கிறார்களா - இல்லையா? இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன்…
பெரியார் விடுக்கும் வினா! (1215)
தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை ஜாதி இருந்துதான் தீரும். ஜாதி உள்ளவரை…
பெரியார் விடுக்கும் வினா! (1214)
பண்டிகைகள் என்று கொண்டாடப்படுவன நமக்குக் கேடும், இழிவும், மடமையும் தருவதற்கு உண்டான கதைகளைக் கொண்டதாகத்தானே இருக்கின்றன.…