அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு மீது விசாரணை உச்சநீதிமன்றம் அதிர்ச்சி!
அலகாபாத், ஜன.9- உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு ஒன்று விசாரணையில்…
பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது பாலியல் குற்றமாகக் கருதப்படும்! கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கொச்சி,ஜன.9- ‘பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்' என,…
‘பெண்கள் உதவி எண்’ மூலம் 81.64 லட்சம் பேர் பயன்
புதுடில்லி, டிச. 14- ‘பெண்கள் உதவி எண்' மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயனடைந் துள்ளதாக…
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேசிய நடிகை கஸ்தூரிக்கு சிறை
சென்னை, நவ. 18- தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது…
உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
லக்னோ, நவ.16- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள்…
தெலுங்கு பேசும் மக்கள் மீது அவதூறு பேசிய நடிகை கஸ்தூரி தலை மறைவு!
சென்னை, நவ.11- தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக தகவல்…
கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியீடு
சென்னை, நவ. 9- மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி நிறுவனங்களில்…
மடத்தின் சொத்துகளை அபகரிக்க சாமியாரிணியை ஆபாசமாகச் சித்தரித்த பார்ப்பன வழக்குரைஞர் கைது!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசோக்குமார் வர்மா என்ற பார்ப்பன வழக்குரைஞர் தனது தொழிலில் வருவாய் இல்லாததால்…
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் நிதி நெருக்கடி என்ற பொய் பிரச்சாரத்திற்கு மறுப்பு
சென்னை, நவ.8- கலைஞரின் கனவு இல் லம் திட்டத்துக்கு நிதி நெருக்கடி என்று பரவும் தகவலுக்கு…
தி.மு.க. கூட்டணியில் குழப்பமா? சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பதிலடி
திருச்சி, அக். 23- திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
