இது அரசியல் பிரச்சினையல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை!
மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து! பிரச்சினையை வளரவிட்டுத் தீர்க்க முடியாது! உச்சநீதிமன்றம்…
மதச்சார்பின்மையும், சமூகநீதியும் காக்கப்படும் வகையில் நியமனங்கள் நடைபெறவேண்டும்!
அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள்! சமூகநீதி, முதல் களப் பலியாகக் கூடாது!…
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, மக்கள் இயக்கம் – தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள்!
புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மனித குலத்தைக் காக்க நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செயல்படவேண்டும்! “சுற்றுச்சூழல்…
தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவது தி.மு.க.வுக்காக அல்ல – மக்கள் நலனுக்காக, தமிழ்நாட்டின் மானம், உரிமைகளை மீட்கவே!
1920 இல் தொடங்கி 1937 வரை நல்லாட்சி புரிந்த நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சியே அண்ணா தலைமையில்…
அரசியலில் அடிப்படை நாகரிகம் பேணப்படவேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை அரசியலில் அடிப்படை நாகரிகம் பேணப்படவேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரைப்பற்றி எதிர்க்கட்சித்…
ஓயா உழைப்பு – ஒப்பில்லா சாதனைகள் காரணமாக மீண்டும் முதலமைச்சராக அமர்வார் மு.க.ஸ்டாலின் என்பது உறுதி!
எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அ.தி.மு.க. – இப்போது டில்லியின் சொல்படி நடக்கும் நிலைக்கு…
தனது எஜமானர்களின் குரலாக செயல்படும் சி.பி.அய். அதிகாரிகளின் செயல்பாடுகள் அம்பலமாயின
டில்லி மேனாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் மீதான வழக்குத் தள்ளுபடி - தனி நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!…
உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கை கொடுப்பதற்கு இதுதான் சரியான அரசியல் வழிமுறை!
அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர்…
‘‘தமிழ்நாட்டை என்றும் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று சூளுரைத்து, சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும், அந்த சூரருக்குத் தோள் கொடுப்போம்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஓர் அரசியல் தேர்தல் என்றாலும், தத்துவத்திலும், இலட்சிய நோக்கத்திலும் இது…
கண்டனங்கள் குவியட்டும்! குவியட்டும்!! மானிட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!!
ஒன்றிய அரசின் ‘வந்தே மாதரம்’ பாடவேண்டும் என்ற சுற்றறிக்கை, நீதிக்கும், சட்டத்திற்கும், தனி மனித உரிமைக்கும்,…
