* மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பே. மாரிஅய்யாவின் மகனும் கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான மா. தமிழ் அய்யா தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். * வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின்…
கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் கே.கே.செல்வம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: தஞ்சை இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன், கோபி. சிவலிங்கம் (சென்னை, 2.12.2025)
கவிப்பேரரசு வைரமுத்து ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1 லட்சத்திற்கான (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மேனாள் நீதியரசர் ஏ.கே. ராஜன், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். துணை முதலமைச்சர் முன்னிலையில்…
‘பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் ரூ.1,16,500க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். குடையோடு மட்டுமல்ல, அளவில்லாமல் அள்ளித் தரும் நன்கொடையோடு வந்திருக்கிறார்கள் என்று ஆசிரியர் பாராட்டும் அளவுக்கு மாதந்தோறும் வழங்கும் நன்கொடையோடு ஆண்டுதோறும் அளிக்கும் நன்கொடையும் சேர்த்து…
பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உரத்தநாடு க.வீராசாமி அவர்களின் வாழ்விணையர் வாழ்நாள் விடுதலை வாசகர் ஆசிரியை மா.அன்னக்கிளியின் 86ஆவது பிறந்தநாள் (4.12.2025) நினைவாக அவரது மகன் பேராசிரியர் முனைவர் வீ. அறவாழி குடும்பத்தினரால் திருச்சி நாகம்மையார்…
பெரியார் உலக நிதியாக தி.மு.க. இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையை இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழக துணைத் தலைவர் (பெரியார் திடல், 2.12.2025).
Sign in to your account
