நேரடி போட்டித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி நியமனம் வழங்கலாம் தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை, செப்.3- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வான, 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உடனடிப் பணி நியமனம்…
தமிழ்நாட்டின் மூன்றாவது உயிரியல் பாரம்பரியத் தளமாக எலத்தூர் ஏரி அறிவிப்பு!
ஈரோடு, செப்.3- தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், அரிட்டாபட்டியை…
இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
லண்டன், செப்.3- இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தமிழ்நாட்டுக்கு…
இலங்கை அரசின் அத்துமீறலுக்கும், திமிருக்கும் அளவே இல்லையா ?
ராமேசுவரம், செப்.3- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 7ஆம் தேதி…
வடலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு – கருத்தரங்கம் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா
வடலூர், செப்.3 கடந்த 1.9.2025 அன்று மாலை 6.30 மணிமுதல் 9 மணிவரை வடலூரில் சுயமரியாதை…
நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவின் செயல்பாடுகள் தந்தை பெரியார் படிப்பகம் நடத்திய சிறப்புக் கூட்டம்!
தஞ்சை, செப்.3 தஞ்சாவூர், மாதாக் கோட்டை சாலை பூபதி நினைவு பெரியார் படிப்பகமும், தஞ்சை மாநகர…
திராவிடர் கழகம் உருவான நாள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை நிகழ்ச்சி
கன்னியாகுமரி, செப்.3 நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகமாக உருவான நாள் 27.8.1944 (சேலம்).…
தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!
யூனியன் வங்கி ஓபிசி நலச் சங்கம், தமிழ்நாடு – 14 ஆம் மாநில மாநாடு வரலாறு…
யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்புப் போராட்டம்!
தஞ்சாவூர், செப்.3 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின்…
அப்பாடா, உண்மை உலா வருகிறதே! இந்தியர்கள் பெயரில் லாபம் ஈட்டுவோர் ‘பார்ப்பனர்களே!’ டிரம்பின் வர்த்தக ஆலோசகர் குற்றச்சாட்டு!
வாசிங்டன், செப்.3 இந்தியர்கள் பெயரில் பார்ப்பனர்கள் லாபம் ஈட்டு கின்றனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின்…