துப்புரவுப் பணியாளரின் நேர்மை பணியிடத்தில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வெகுமதி வழங்கினார்
சென்னை, செப்.5- பணியிடத்தில் கண்டெ டுத்த தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப் படைத்த துப்புரவு பணியாளரை…
நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!
காலக்கெடு முடிவடைந்தும் மெட்டா (முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்), ஆல்ஃபாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெட்டிட் மற்றும் லின்க்ட்…
தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும் சங்க நிர்வாகிகளிடம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
சென்னை, செப். 5- தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து…
பிஜேபி ஆளும் மாநிலங்களில் குழந்தைகள் மரணம் அதிகம்
புதுடில்லி, செப். 5- இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் சாதனை அளவான 25 ஆக குறைந்துள்ளது.…
சிதம்பரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு சுயமரியாதை நூற்றாண்டு மாநாட்டு சுவரெழுத்துப் பணிகள்
சிதம்பரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு சுயமரியாதை நூற்றாண்டு மாநாட்டு சுவரெழுத்துப் பணிகள் புறவழிச் சாலை சிதம்பரம் நகரில்…
கழகக் களத்தில்…!
7.9.2025 ஞாயிற்றுக்கிழமை கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 5 மணி *இடம்:…
மதுரை புத்தகத் திருவிழா – 2025
(05.09.2025 முதல் 15.09.2025 வரை) மாவட்ட நிருவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
5.9.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வாக்குச் சீட்டுக்கு…
அமெரிக்காவின் வரி சட்ட விரோதம் மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் மனுதாக்கல்
வாசிங்டன், செப். 5- உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு…
பெரியார் விடுக்கும் வினா! (1751)
மனித சமூகம் உள்ள நேரமெல்லாம் கஞ்சிக்காகவே உழைக்க வேண்டும் என்பது மிகவும் அவமானகரமும், இழிவுமான காரியமேயாகுமன்றி…