ஜாதிப் பாகுபாடு காட்டுகிறார்களா? ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு
சென்னை, செப்.11 பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டுடன் செயல்படும் ஆசிரியர்களை, உடனடியாக இடமாறுதல் செய்ய, பள்ளிக்கல்வி இயக்குநர்…
பாரிமுனை பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் மண் பரிசோதனை பணி தொடக்கம்
சென்னை, செப்.11- சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட 'பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து…
இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ அரசு மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கு முதல் முறையாக அரசின் இலவச வீடுகள் தேனூரில் புதிய நகரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்
மதுரை, செப்.11 மதுரையில் மாற்றுத் திற னாளிகள், திருநங்கையர் உட்பட 400 பேருக்கு இலவச வீடுகளை…
இந்தியாவில் முதன் முதலாக கடல்வள பாதுகாப்புக்காக அறக்கட்டளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
சென்னை, செப்.11 இந்தியாவில் முதல்முறையாக கடல் வள பாது காப்புக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள…
‘காவலர் தினம்’ முதலமைச்சர் தலைமையில் காவல்துறையினர் உறுதிமொழி ஏற்பு
சென்னை, செப். 11 –தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “காவலர் நாள் விழா- –…
இமாச்சலம் இந்தியாவின் நான்காவது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலம் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அறிவிப்
சிம்லா, செப்.11 முழுமையான எழுத்தறிவு கொண்ட மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பள்ளிப் படிப்பை…
பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் ஆற்றிய உரை ‘‘இதோ பெரியாரில் பெரியார்’’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *'பள்ளிகளில் ஜாதிப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க…
பெரியார் விடுக்கும் வினா! (1756)
ஒருவன் பூணூல் போட்டுக் கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து…
பிரச்சாரம் மேற்கொள்ளுதல், துண்டறிக்கையை பரப்பும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபடுவது என கழக இளைஞரணி சந்திப்பு கூட்டத்தில் முடிவு
சென்னை, செப். 11- திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம். 07-09-2025 அன்று காலை…