சுவரெழுத்து
காஞ்சிபுரத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுச் சுவரெழுத்து காஞ்சிபுரம் - சென்னை, காஞ்சிபுரம்…
27.9.2025 சனிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
விருதுநகர்: காலை 9 மணி *இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக அரங்கம், மீனாம்பிகை பங்களா…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்திருந்தால் இந்திய குடும்பங்கள் இன்னும்…
வேலையில்லா திண்டாட்டத்திற்கும் – வாக்குத் திருட்டுக்கும் நேரடி தொடர்பு: இளம் தலைமுறை இனியும் சகித்துக் கொள்ளாது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.24- வேலையில்லா திண் டாட்டத்துக்கும், வாக்குத் திருட்டுக்கும் நேரடி தொடர்பு இருப்ப தாக ராகுல்…
பெரியார் விடுக்கும் வினா! (1767)
நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதேபோல்…
மும்பையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற பெரியார் விழா!
மும்பை, செப். 24- மும்பை திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள்…
விஎச்பியின் மதவிரோத சர்ச்சை பேச்சு: நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லையாம்!
சிவசேனா எம்பி கண்டனம் புதுடில்லி, செப்.24 வட மாநிலங்களில் நவராத்திரி நாள்களில் கர்பா, தாண்டியா எனும்…
வடசென்னை: செனாய் நகரில் கழகக் கொடியேற்றி தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
செனாய் நகர், செப்.24- வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர்…
ஜிஎஸ்டியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே குறைக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, செப்.24- ஜி.எஸ்.டி. குறைப்பை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்யாதது ஏன்? அவ்வாறு செய்திருந்தால் மக்கள்…
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாருக்கு (வயது 55) மு.அய்யனார், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் பயனாடை…