‘‘சாமியார்கள் ஜாக்கிரதை’’ – நாடு தழுவிய பிரச்சாரம் நடத்தப்படும்!
*பல்லாண்டுகளாகத் தொடர்ந்த பார்ப்பன சாமியாரின் பாலியல் தொல்லை! * ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் டில்லியில், பெண்களுக்குப்…
வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் அவசர அவசரமாக நடைபெறும் சாலைப் பணிகள்
சென்னை, செப்.25- தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழைக் கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்…
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு
புதுடில்லி, செப். 25- காணா மல் போன குழந்தைகளை கண்டு பிடிக்கவும், அந்த வழக்குகளில் விசாரணை…
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி கிடைக்க சட்டம் பீகாரில் ராகுல் காந்தி வாக்குறுதி
பாட்னா, செப்.25 எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும்…
திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் உட்பட 90 பேர்களுக்கு கலைமாமணி விருதுகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, செப்.25 பல்வேறு துறைகளைச் சார்ந்த 90 பேர்களுக்குத் தமிழ்நாடு அரசு ‘கலைமாமணி’ விருதுகள் வழங்குவதாக…
கடவுள் கவனிக்க மாட்டாரா? திருநெல்வேலியில் கோவில் நிலப்பிரச்சினை கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி, செப்.25 கடந்த 2014-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே ரஸ்தா பகுதியில் ஒரே…
தமிழர் தலைவருடன் சந்திப்பு….
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உரையாடினார். ெபரியார்…