திருச்சி அண்ணா நகர் காவலர் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
திருச்சி, ஆக.21 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இயக்க சாதனை…
காட்பாடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
காட்பாடி, ஆக.21 வேலூர் மாவட்டம் காட்பாடியில் கழகத்தின் சார்பில், 4.10.2025 செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள…
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் கோபி கழக மாவட்டத்தின் சார்பில் உடற்கொடை வழங்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
நம்பியூர், ஆக.21 கோபி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 16.8.2025 அன்று நம்பியூர் சமுதாயக்…
ஒழுக்கத்தை காப்பாற்றும் இடமா கோயில்? சாமிக்கு நகைகள் சாத்துவதில் இரு பிரிவினர்களுக்கிடையே சச்சரவு
திருச்செந்தூர், ஆக. 21 திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி…
மீண்டும் மன்னராட்சியா? மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி 30 நாட்களில் பறிபோகும்: – ராகுல்காந்தி
புதுடில்லி, ஆக.21 குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் இருந்த பிரதமர், முதலமைச்சர்…
எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பதவிப் பறிப்பு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது! இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயலுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
சென்னை, ஆக. 21 – ‘‘எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பதவிப் பறிப்பு மசோதாவைக்…
நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர, குற்றவாளியல்ல; நிரபராதி என்பதே சட்டப்படி உண்மை!
* 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது அப்பட்டமான கருப்புச் சட்டம்! * இன்று…