கருநாடக மாநில தர்மஸ்தலம் தேவஸ்தானத்தில் 500 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை! இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பேட்டி
திருமலை, ஆக.10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா நேற்று செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது: கருநாடக…
விக்ரம்-1 ராக்கெட்டுக்கான ‘கலாம்-1200’ மோட்டார் சோதனை வெற்றி – இஸ்ரோ தகவல்
சென்னை, ஆக.10- தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற…
ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும் – சரத்பவார்
மும்பை, ஆக.10- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, அண்மையில் கருநாடகாவில்…
பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை நான் சாதிப்பதால் சகிக்க முடியவில்லை! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை, ஆக.10- இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை - மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய…
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘குறை களைவு’ மனு பதிவேடு பராமரிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக.10- அரசு அலுவலகங்களில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுதல் தொடர்பாக…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பரப்புரை பெருமழை கூட்டம் திருவையாறு ஒன்றியம் – பேரூர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
ராயம்பேட்டை, ஆக. 10- திருவையாறு ஒன்றியம், பேரூர் கழகத்தின் சார்பில் 8.8.2025 மாலை 6 மணி…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்
திருச்சி, ஆக. 9- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 07.082025 அன்று “பாரம்பரியம் மற்றும் நவீன…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46ஆம் ஆண்டு விளையாட்டு விழா
திருச்சி, ஆக. 10- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில்…
நாகர்கோவில் மாநகர பகுதியில் கழக திண்ணைப் பிரச்சாரம்
நாகர்கோவில், ஆக. 10- குமரிமாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் ஓழுகினசேரி பகுதியில்…
ஆர்.எஸ்.எஸ்.-சமஸ்கிருத சாம்ராஜ்யம்- மோகன் பாகவத் ஜம்பம் பலிக்காது! (2)
பொருளுக்கேற்ற பெயர் வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள். இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின்…