‘விடுதலை’ நாளிதழிற்கு சந்தாக்களை புதுப்பிப்பது, சேர்ப்பது ‘‘பெரியார் உலக’’த்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கவும் முடிவு சேலம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
சேலம், ஜூலை 2- சேலம் மாவட்டத்தில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா எழுதிய கடிதம்!
மருத்துவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், சில நாள்களுக்கு முன்னால், நம்முடைய மானமிகு திராவிடர் கழகத்தின்…
‘‘வீடுதேடி மருத்துவத் திட்டத்தை’’ அய்.நா.வே பாராட்டி விருது அளித்துள்ளது
நகரப் பகுதிகளில் கிடைக்கும் மருத்துவ வசதிபோல கடைகோடி குக்கிராம சாதாரண ஏழை, எளிய மக்களுக்கும் பயனளிக்கும்…
ஒ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அணி அறிவிப்பு!
‘‘நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்’’ என்றார் அண்ணா ‘‘சுயமரியாதையைக் காக்க தேசிய…
துணைவேந்தர்கள் நியமன விவகாரம் கேரள ஆளுநர் – முதலமைச்சர் இடையே மீண்டும் மோதல்
திருவனந்தபுரம், ஆக.2 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில…
ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை தாக்கீது!
மும்பை, ஆக.2 ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் தாக்கீது அனுப்பியுள்ளது. ரூ.17,000…
சென்னை கடற்கரை – வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் திட்டம் ரயில்வே வாரியம் ஒப்புதல்
சென்னை, ஆக. 2 சென்னை கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ…
உபா சட்டம் தவறாக பயன்படுத்துவதை ஒப்புக்கொண்ட மோடி அரசு 4 ஆண்டுகளில் 6,500 பேர் கைது 252 பேருக்கு மட்டுமே தண்டனை! நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஆக.2 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், சங்கம்…
தொண்டர்களுக்கும் வரலாறு உண்டு!
1948-ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24-இல் ஈரோட்டில் நடைபெற்ற தனி (ஸ்பெஷல்) மாநாடு திராவிட இயக்க…
கோயிலைச் சுற்றிக் கொலைகளா?
கருநாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதாக, மேனாள் தூய்மைப்…