நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது
நேபிடாவ், ஆக. 1- மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆனால்…
கழகக் களத்தில்…!
2.8.2025 சனிக்கிழமை ஆத்தூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் ஆத்தூர்: காலை 10 மணி…
கருக்கலைப்புக்கு வரும் சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்துவதா? காவல்துறையினருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்!
மும்பை, ஆக.1 கருக்கலைப்புக்காக வரும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தும்படி வற்புறுத்திய மும்பை காவல்துறையினருக்கு…
மேகாலயாவில் நான்காயிரம் டன் நிலக்கரி மழையில் அடித்து செல்லப்பட்டதாம்! அமைச்சரின் வினோத விளக்கம்
கவுகாத்தி, ஆக.1 மேகாலயாவில் 4 ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போன உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து…
உடனே பாருங்கள் ‘Periyar Vision OTT’
வணக்கம் தோழர்களே, பெரியார் பார்வை - Periyar OTT Vision இல், தமிழர் தலைவர் மானமிகு…
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா தாகூர் உட்பட ஏழு பேரும் விடுதலையாம் இந்துத்துவா வென்றதாக பெண் சாமியார் பிரக்யா கொண்டாட்டம்
மும்பை, ஆக 1 மகாராட்டி ராவின் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக மேனாள் பெண் நாடாளுமன்ற…
ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிப்பு ஹரப்பா காலத்திய கலாச்சாரப் பொருட்களும் கிடைத்தன
புதுடில்லி, ஆக.1 ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட பாலைவனத்தில் சிந்துசமவெளி தொடர்பான நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்…
சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மருத்துவமனை சூறை
ஹிந்துத்துவ கும்பல் வெறிச் செயல் பிலாஸ்பூர் சத்தீஸ்கர் ஆக1, சத்தீஸ்கரின் தம்ந்தரி மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான…
ரயில் நிலையங்களில் ஹிந்தி அழிப்புப் போராட்டம்: தந்தை பெரியாரின் தமிழ் பாதுகாப்பு முழக்கம் (1.8.1952)
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் உள்ள ஹிந்திப்…
திருச்சியில் வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தி எதிர்ப்புப் பேரணி: தமிழர் படையின் தமிழ் பாதுகாப்புப் பிரகடனம் (1.8.1938)
சென்னை, ஆகஸ்ட் 1, 2025: சரியாக 87 ஆண்டுகளுக்கு முன்பு, 1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…