கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் – சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
கல்வி வள்ளல் காமராசர் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள காமராசர் சிலைக்கு…
2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது குடும்ப அட்டைதாரருக்கு பொருள் வழங்க தாமதம் என்ற செய்தி உண்மை இல்லை கூட்டுறவுத்துறை தகவல்
சென்னை, ஜூலை 15 அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல்…
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் சிறீவத்சவா நியமனம்
சென்னை, ஜூலை.15- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் கே.ஆர்.சிறீராம். ராஜஸ்தான் மாநில உயர்…
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்க தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னை, ஜூலை 15 தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை பொதுமக்களுக்கு துல்லியமாகவும், உரிய நேரத்தில்…
தொலைபேசி உரையாடல் பதிவுகளையும் மணமுறிவுக்கான ஆவணமாகப் பயன்படுத்தலாம்
உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜூலை 15 கணவன் – மனைவி இடையேயான தொலைபேசி உரையாடலலை மணமுறிவு…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் மற்றுமொரு சாதனை இந்தியா-லத்தீன் அமெரிக்கா வர்த்தகத் தலைமையகம் வட இந்தியாவைத் தவிர்த்து சென்னையில் அமைக்க முடிவு
சென்னை, ஜூலை 15 தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் லத்தீன் அமெரிக்க நாடுகளாக தென் அமெரிக்க நாடுகள்…
மகாராட்டிர சட்டப் பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்குப் பாராட்டு விழா!
மும்பை, ஜூலை 15 மகாராட்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு…
ஒரு குறுஞ்செய்தியால் வெளிவந்த 3 ஆயிரம் ஆண்டுகால கீழடி வரலாறு அய்.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் விளக்கம்
சென்னை ஜூலை 15 எழுத்தாளரும் மதுரை தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ புத்தக வெற்றி…
இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஜூலை 15 ஒன்றிய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணையவழி (சைபர்)…
‘‘பகுத்தறிவோடு இருங்கள், காவடி எடுத்தால் களவாணிதான் ஆகமுடியும்; நூலை எடுங்கள் உலகை ஆளலாம்!’’ பள்ளியில் கவிதை வாசித்த ஆசிரியர்மீது வழக்குப் பதிவு, பணி நீக்கம் செய்த உ.பி. அரசு
பரேலி, ஜூலை 15 உத்தரப் பிரதேசம் பரேலியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியரான ரஜ்னீஸ் கங்வார்,…