தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக ஒளிர்கிறது!
சென்னை, ஜூலை 31- 'தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது' என அறிவுசார் சொத்துரிமை…
‘‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025’’-யினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.7.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்…
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு
சென்னை, ஜுலை 30- ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை அரசின் பல்வேறு சேவைகளை கேட்டு…
ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை உண்டாக்கி, அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்துக!
நெல்லையில் நடந்த ஆணவக் கொலை! ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக்…
பகல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி மக்களவையில் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஜூலை 30, ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுவதாக காங்கிரஸ்…
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா காரணமா? பிரதமர் மோடிக்கு துணிவு இருந்தால் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று கூறுவாரா? மக்களவையில் ராகுல் காந்தி சவால்
புதுடில்லி, ஜூலை 30 இந்தியா –- பாகிஸ்தான் சண்டை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறு கிறார்.…
மக்களவையில் – ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் – நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் – தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி உரை!
தமிழ்நாட்டின், தமிழ்க் கலாச்சாரத்தின் பெருமை பற்றி – எங்களுக்குப் பிரதமர் மோடி சொல்ல வேண்டிய தேவையில்லை!…
சமூக நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, ஜூலை 30- சமூக நீதிக்கான அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க…
காரை சி.மு.சிவத்தின் 106ஆவது பிறந்தநாள் விழா – தெருமுனைக் கூட்டம்
சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவத்தின் 106ஆவது பிறந்தநாள் விழா. காரைக்கால் மாவட்ட கழகத்தின் சார்பில் 29.7.2025…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்ட, விடுதலை சந்தா சேர்க்க முடிவு புதுக்கோட்டை கழக தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
புதுக்கோட்டை, ஜூலை 30- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் கழகக் கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றது.…