தாம்பரம், சோழிங்கநல்லூர் கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளரிடம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு நிதி
6.7.2025 அன்று மாலை 6 மணிக்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு மற்றும் புத்தக நிலையத்தில் வருகின்ற…
மேலான ஆட்சி
தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம்…
கவிஞர் ந.மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
தன்மானத்துடனும், இனமானத்துடனும் கொள்கை லட்சியத்தோடும் வாழ்ந்த முத்துக்கூத்தன்கள், கலைமாமணிகள், பகுத்தறிவுவாதிகள், சுயமரியாதைச் சுடரொளிகள் மறைவதில்லை; தத்துவங்களாக,…
கழக துணைத் தலைவர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன் மன்னார்குடி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த கொள்கை வீராங்கனைகள்
வேலூர் ப.கலைமணி, இலால்குடி வா.குழந்தை தெரசா, தஞ்சாவூர் அ,கலைச்செல்வி, மதுரை த.ராக்கு தங்கம், திருவலஞ்சுழி கு.ஜெயமணி,…
மு.பெருஞ்சித்திரன் – ப. பிரேமி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்
மன்னார்குடி அம்பை முருகன்-இரா. கனிமொழி இணையரின் மகன் மு.பெருஞ்சித்திரன், செம்படவங்காடு இரா.பக்தவச்சலம் - ப.ஜெயபாரதி இணையரின்…
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தமா?
சென்னை, ஜூலை 7 பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை தேர்தல் ஆணையம்…
இந்தியாவின் வங்கித் துறையில் நடைபெற்ற அனில் அம்பானி – மோடி அரசின் மிகப் பெரிய நிதி மோசடி ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ கடனாக அளித்த ரூ.49,000 கோடி சூறை!
புதுடில்லி, ஜூலை 7- ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’…
மன்னார்குடியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு திறந்தவெளி மாநாடு - ‘‘கொள்கை வீராங்கனைகள்”…
அடிமைகள் நம்மை ஆள்வதா? அடிமைகள் நம்மை ஆள அனுமதிக்க மாட்டோம்! ராஜ் தாக்கரே – உத்தவ் தாக்கரே பிரகடனம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
மராட்டியத்தில் ஹிந்தி எதிர்ப்பு காட்டுத் தீயாக உருவெடுக்கிறது மும்பை, ஜூலை 6 மராட்டியத்தில் இந்தி எதிர்ப்பு…
இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்
நாக்பூர், ஜூலை 6 இந்தியாவில் ஏழைகள் அதிகரித்து வருவதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து…