இதற்குப் பெயர்தான் மக்களாட்சி! மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து கொண்டே காணொலியில் பொதுமக்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
சென்னை, ஜூலை 24- மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.7.2025) பொதுமக்களுடன்…
கல்விக்கூடங்களில் விளையாட்டு நேரத்தை கடன் வாங்கி பாடம் நடத்தாதீர் ஆசிரியர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, ஜூலை 24- பள்ளிகளில், மாணவர்களின் விளையாட்டு நேரத்தை கடன் வாங்கி பாடம் நடத்த வேண்டாம்…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லையாம்! கனிமொழி கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்
புதுடில்லி, ஜூலை 24- உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற…
மாநிலங்களவையில் ‘திராவிட இயக்கப் போர்வாள்’ வைகோ முழக்கம் மகத்தானது!
30 ஆண்டுகள் மாநிலங்களவையில் முழங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் எதிரொலித்து, அறிஞர் அண்ணா அவர்கள் …
சி.பி.அய். அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகளைப் பயன்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி எப்போது? ஒன்றிய நிதி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்
*அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? * நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை * 2014ஆம் ஆண்டுக்குமுன்…
பீகாரைப் பார்த்த பிறகு தமிழ்நாட்டை பாருங்கள்!
தமிழ்நாட்டின் ஆட்சிமீது வீண்பழி சுமத்தும் பொய்யர்கள் சற்று பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரைப் பார்க்க வேண்டும்.…
திராவிட இஸ்லாமிய மரபின் நாற்றாங்கால் ‘குடிஅரசு’-மரு.எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா
தமிழ்நாட்டின் வரலாற்றை இருகூறுகளாகப் பிரிக்க வேண்டுமென்றால், சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பு பின்பு என்றுதான் பிரிக்கவேண்டும். அந்த…
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் எதிரொலி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அடுத்த வாரம் இரு நாட்கள் விவாதம்
புதுடெல்லி, ஜூலை 24- ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்த வாரம் விவாதம்…
‘துக்ளக்’குக்குப் பதிலடி! சங்கராச்சாரியாரைக் கேலிப்படம் போட்டால் ‘துக்ளக்’ குருமூர்த்திக்கு இனிக்குமா?
(23.7.2025 நாளிட்ட ‘துக்ளக்' இதழ் கேள்விகளுக்குப் பதிலடிகள்) கேள்வி 1: வீடு வீடாகச் சென்று மக்களைச்…
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் பாகிஸ்தான் பிரதமர்
இஸ்லாமாபாத், ஜூலை 24- இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்…