ஒரு குறுஞ்செய்தியால் வெளிவந்த 3 ஆயிரம் ஆண்டுகால கீழடி வரலாறு அய்.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் விளக்கம்
சென்னை ஜூலை 15 எழுத்தாளரும் மதுரை தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ புத்தக வெற்றி…
இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஜூலை 15 ஒன்றிய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணையவழி (சைபர்)…
‘‘பகுத்தறிவோடு இருங்கள், காவடி எடுத்தால் களவாணிதான் ஆகமுடியும்; நூலை எடுங்கள் உலகை ஆளலாம்!’’ பள்ளியில் கவிதை வாசித்த ஆசிரியர்மீது வழக்குப் பதிவு, பணி நீக்கம் செய்த உ.பி. அரசு
பரேலி, ஜூலை 15 உத்தரப் பிரதேசம் பரேலியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியரான ரஜ்னீஸ் கங்வார்,…
சுயமரியாதை மாநாட்டில் அம்பேத்கர்
தமிழ்நாட்டுக்கு வெளியே நடைபெற்ற சுயமரியாதை மாநாடுகளில் மிக முக்கியமான மாநாடு, பம்பாயில் நடைபெற்ற 'மகாராட்டிர முதல்…
காமராசர் பிறந்த நாளில் உறுதியேற்போம்!
பச்சைத் தமிழர், கல்வி வள்ளல், கர்மவீரர் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட காமராசர் அவர்களின்…
ஆண்களின் சூழ்ச்சி
ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத…
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் கருத்தரங்கம்
பெரம்பலூர், ஜூலை 15 கடந்த 12.7. 2025 அன்று மாலை 6 மணி அளவில் பெரம்பலூரில்…
விருதுநகர் பெ.சந்தனம் இல்ல இணையேற்பு விழா!
விருதுநகர், ஜூலை 15 விருதுநகர் மாவட்ட கழக அமைப்பாளர் பெ.சந்தனம் - வள்ளி இணையரது பேரனும்,…
ஊற்றங்கரை ஒன்றியத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நகர்’’ பெயர் பலகைத் திறப்பு விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை தெருமுனைக் கூட்டம் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு
ஊற்றங்கரை, ஜூலை15- கிருட்டிணகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் கடந்த 05.07.2025 அன்று நாள் முழுவதும் அடுக்கடுக்கான நிகழ்வுகள்…
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
சிறீநகர், ஜூலை 15 ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.…