‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் தென்காசி மாவட்டக் காப்பாளர் பால்.இராசேந்திரம் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாய்,…
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாக, ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்படும் ஆபத்து! பீகாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
பாட்னா, ஜூலை 10 – மகாராட்டிரா மாநில வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றதுபோல், பீகார் மாநிலத்…
46ஆம் ஆண்டாக குற்றாலத்தில் ”பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” புத்துணர்ச்சியுடன் தொடங்கியது!
தென்காசி, ஜுலை 10 குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,…
நினைவு நாள் மரியாதை
தாராபுரம் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.வி.சக்கரைமைதீன் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று நகர கழகத்தின்…
ஊழல் லஞ்ச புகழ் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பதவி நீக்க தீர்மானம்
புதுடில்லி, ஜூலை 10 நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்கத்…
நீட்டுக்கு இன்னொரு உயிர் பலி! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை
திருச்சி, ஜூலை 10 திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் மேல தெருவைச் சேர்ந்தவர்…
பித்தலாட்டத்திற்கு பெயர் பிரச்சாரமா? டாஸ்மாக் கடையில் அர்ச்சகரை வைத்து பூஜையா? தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஜூலை 10 அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் வந்த அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில்…
எந்த சாமி கோபித்துக் கொள்ளும்?
கோயில்களுக்கு வருப வர்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வீதம் கேட்டில் வரி வசூல்…
அறநிலையத் துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்படுவதா என்று கேட்பது எடப்பாடி பழனிசாமியின் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். மனநிலை! திராவிட இயக்கக் கொள்கைக்கு எதிரான போக்குக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை அறநிலையத் துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்படுவதா? என்று எடப்பாடி…
திருத்தம்
நேற்றைய (9.7.2025) ‘விடுதலை’ ஏட்டின் தலையங்கத்தில் 3ஆம் பத்தியில் ‘‘பெண்ணடிமை ஒழிப்புமேயாகும்’’ எனத் திருத்தி வாசிக்க…