Day: July 4, 2025

விடுதலை வளர்ச்சி நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்

செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன் மற்றும் மாவட்டச் செயலாளர் நரசிம்மன் ஆகியோர் தலா ரூபாய் 500/-…

Viduthalai

ஆசிரியரிடம் அழைப்பிதழை வழங்கினார்

பேராசிரியர் நன்னன்குடி விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை அவரது மகள் வேண்மா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார்…

Viduthalai

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் பாதை திட்ட அறிக்கையை அனுமதிக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு

சென்னை, ஜூலை.4- கோயம் பேடு-பட்டாபிராம் இடையே அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழ் நாட்டின்…

viduthalai

அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனி நபர்களின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கத் தேவையில்லை உச்சநீதிமன்றம் கருத்து

புதுடெல்லி ஜூலை 04  அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத் தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள்…

viduthalai

நன்கொடை

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அ.வெ.முரளி பெரியார் உலகத்திற்கு ரூ.2000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1694)

நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும்…

Viduthalai

தரமணியில் ரூ.40 கோடியில் ‘தமிழ் அறிவு வளாகம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஜூலை 4- தரமணியில் ரூ.40 கோடியில் ‘தமிழ் அறிவு வளாகம்' அமைப்ப தற்கான கட்டுமானப்…

Viduthalai

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள்

தலைமை: வீ.அன்புராஜ் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், ) தாம்பரம்…

Viduthalai

குரூப்–4 பணிக்கான தேர்வு 13.89 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

சென்னை, ஜூலை.4- தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…

viduthalai