ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் மாளிகையா? ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் இருந்து அமைச்சர் வெளிநடப்பு காவிக் கொடி ஏந்திய பாரதமாதா உருவப்படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
திருவனந்தபுரம், ஜூன்.20- திருவனந்தபுரத் தில் ஆளுநர் மாளிகையில் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சிவன் குட்டி…
பா.ம.க. குழப்பத்திற்கு காரணம் தி.மு.க. அல்ல அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் -டாக்டர் ராமதாஸ் மறுப்பு
சென்னை, ஜூன்.20- பா.ம.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு தி.மு.க.வின் தலையீடு என்று அன்புமணி ராமதாஸ் சொல்வது…
ராகுல் காந்தியின் 55ஆவது பிறந்த நாள்: பிரதமர்-தலைவர்கள் வாழ்த்து
புதுடில்லி, ஜூன் 20- மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் 55-ஆவது…
தமிழ் மீனவர்களை தாக்கி மீன்களை அள்ளிச் சென்றனர் இலங்கை கடற்படையின் அராஜகம் நீடிக்கிறது
ராமேசுவரம், ஜூன்.20- மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2 மாதத்திற்கு பிறகு ராமே சுவரத்தில் இருந்து கடந்த…
புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்ற திட்டமாம் சொல்லுகிறார் துணை நிலை ஆளுநர்
மதுரை, ஜூன் 20 புதுச்சேரியை ஆன்மிகத்தலமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்…
இந்நாள் – அந்நாள்
இங்கிலாந்து தொழிலாளர் கூட்டத்தில் தந்தை பெரியார் முழங்கிய நாள்! (20.6.1932) 20.6.1932 அன்று இங்கிலாந்து மேக்ஸ்பரோ…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள…
கடவுச்சீட்டு எளிதாக பெற நடமாடும் வேன் சேவை தொடக்கம்
சென்னை, ஜூன் 20 பொதுமக்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவைகளை எளிதாக பெறுவதற்காக, நடமாடும் வேன் சேவை…
பகுத்தறிவு
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன்…