உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
புதுடில்லி, மே 14- உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் புதன்கிழமை பதவியேற்றுக்…
சென்னை, புறநகர் பகுதிகளில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, மே 14- நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை…
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் ரூ. 587 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, மே 14- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி…
சென்னை அமெரிக்க மய்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் வரும் மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது
சென்னை, மே 14- சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் கீழ் செயல்படும் அமெரிக்கன் மய்யத்தில், பள்ளி…
விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது அரசு சாதனை அறிக்கை!
சென்னை, மே 14- மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய…
15.5.2025 வியாழக்கிழமை புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி *…
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு
சென்னை. மே 14- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்கள் நல்வாழ்வு துறையில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது,…
பெரியார் விடுக்கும் வினா! (1646)
சீர்திருத்தத்தை வலியுறுத்தும் போது சமுதாயத்தில் புரையோடுகின்ற கெட்ட ரத்தம், சீழ் இவைகளை எல்லாம் வெளியில் பிதுக்கி…
அறிவியல்ஒளி பதினெட்டாம் ஆண்டு விழா
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம் - அறிவியல் ஒளி திங்களிதழ் சார்பில் அறிவியல்ஒளி பதினெட்டாம் ஆண்டு…