சேலம் – நாயக்கன்பட்டியில் ஏராளமான தோழர்கள் பறை இசைத்தும், கொள்கை முழக்கமிட்டும் கழகக் கொடி ஏந்தி பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
சேலம் – நாயக்கன்பட்டியில் கா.நா.பாலு, பொறியாளர் அன்புமணி, கோ. பாபு ஆகியோரின் பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்ற…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளிக்கு 157 நாட்களில் தண்டனை கனிமொழி எம்.பி. அறிக்கை
சென்னை, மே 29- பொள்ளாச்சி வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு கூறப்பட்டதாகவும், அண்ணா பல்கலைக்கழக…
நகைக்கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஒன்றிய நிதி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, மே 29 தங்க நகைக் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ்…
கே.ஆர். சிறீராம் ராஜஸ்தானுக்கு இடமாறுதல் சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா
கொலிஜியம் பரிந்துரை சென்னை, மே 29 சென்னை தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் அடுத்த 4 மாதங்களில்…
கரும்பு நிலுவைத் தொகை ரூ.98 கோடி வழங்க உத்தரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் நன்றி
சென்னை, மே 29 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகளுக்கு…
தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம்
வணக்கம் தோழர்களே. 'Periyar Vision OTT'-இல் ‘தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம் என்றொரு ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது.…
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்.ஏ., தமிழ் பட்டப்படிப்பு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 29 சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம்…
சென்னையில் ரூ.30 கோடியில் 40 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குகள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
பிரிக்கிலின் சாலைக்கு தாத்தா இரட்டை மலை சீனிவாசன் பெயர் சென்னை, மே 29 சென்னை மாநகராட்சி…
செய்திச் சுருக்கம்
மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆசிரியர்களே பொறுப்பு : அரசு அரசு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி பள்ளிக்கல்வித்துறை அனைத்து…
44 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியாம்!-மேனாள் அமைச்சர் தகவல்
இம்பால், மே 29 மணிப்பூரில் புதிய அரசை அமைக்கும் முயற்சியாக பாஜக மேனாள் அமைச்சரும், சட்டமன்ற…