பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை திருடும் ஆந்திர விவசாயிகளைக் கைது செய்வோம் காவல்துறை எச்சரிக்கை!
சென்னை, மே. 21- பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை சட்டவிரோதமாக ஆந்திர விவசாயிகள்…
கைதியின் ஊதியத்தை 2 குழந்தைகளுக்கு சிறை நிர்வாகம் சமமாக வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை, மே 21- ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு…
பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியருக்கு “சிறந்த ஆசிரியர் விருது”
தஞ்சை, மே 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியருக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக்…
அய்எப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு தமிழ்நாட்டில் 10 பேர் வெற்றி பெற்று சாதனை மாணவி நிலா பாரதி முதல் இடத்தை பிடித்தார்
சென்னை, மே 21- அய்எப்எஸ் தேர்வு முடிவு 19.5.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 143…
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள்
தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கால்நடை உதவி…
தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் பணி வாய்ப்பு
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (என்.எம்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர்…
ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி
‘தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் ஏன் சொன்னார்? ‘‘என் பார்வையில், மொழி என்பது…
இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணியிடங்கள்
பணியிடங்கள் விவரம்: ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்): 309 இடங்கள் (பொது-125, பொருளாதார பிற்பட்டோர்-30,…
பக்தியின் மூர்க்கத்தனம்: அர்ச்சனை செய்ய ‘சாமி’யை நிறுத்தாததால் விழா குழுவினரை துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர்!
ராணிப்பேட்டை, மே 21- கோவில் விழாக் குழுவினரை துப்பாக்கிக் காட்டி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் சாதனை! ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஏழைகளின் பணம் பணக்காரர்களிடம் குவிகிறது! பணக்காரர்கள் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவிக்கின்றனர்! பெங்களூரு, மே 21-…